#உலகம் #அமெரிக்கா

அமெரிக்காவில் நிலவும் குழந்தைகளுக்கான பால் பவுடர் தட்டுப்பாட்டால் அங்குள்ள பெற்றோர் கவலையிலும் கோபத்திலும் உள்ளனர். இந்தத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க தங்கள் தாய்ப்பாலை விற்றுவரும் பல தாய்மார்களில் அலிசா சிட்டி என்பவரும் ஒருவர்.
அமெரிக்காவின் மத்திய உளவுத்துறை (சிஐஏ) இந்தியாவில் பிறந்த ஒருவரை அதன் முதல் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக நியமித்திருக்கிறது. அமெரிக்க மத்திய ...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புரூக்லின் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலின் தொடர்பில் சந்தேத்திற்குரிய ஆடவரை அடையாளம் ...